என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தண்ணீர் என நினைத்து ஆசிட் குடித்த மூதாட்டி பலி
Byமாலை மலர்1 Aug 2021 10:36 AM GMT (Updated: 1 Aug 2021 10:36 AM GMT)
கோவை சின்னவேடம்பட்டியில் தண்ணீர் என நினைத்து ஆசிட் குடித்த 85 வயதான மூதாட்டி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
கோவை:
கோவை சின்னவேடம்பட்டி சக்திநகரை சேர்ந்தவர் சாந்தலிங்கம். இவரது மனைவி லட்சுமி(85). இவர் தனது மகன் மகாலிங்கம் வீட்டில் இருந்து வந்தார். சம்பவத்தன்று லட்சுமி வீட்டில் இருந்த ஆசிட்டை தண்ணீர் என நினைத்து குடித்து விட்டார்.
இதனால் அவர் வலி தாங்க முடியாமல் அலறித்துடித்தார். குடும்பத்தினர் அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து சரவணம்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை சின்னவேடம்பட்டி சக்திநகரை சேர்ந்தவர் சாந்தலிங்கம். இவரது மனைவி லட்சுமி(85). இவர் தனது மகன் மகாலிங்கம் வீட்டில் இருந்து வந்தார். சம்பவத்தன்று லட்சுமி வீட்டில் இருந்த ஆசிட்டை தண்ணீர் என நினைத்து குடித்து விட்டார்.
இதனால் அவர் வலி தாங்க முடியாமல் அலறித்துடித்தார். குடும்பத்தினர் அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து சரவணம்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X