என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சென்னையில் பிரசித்தி பெற்ற கோவில்களில் தரிசனத்திற்கு தடை
Byமாலை மலர்31 July 2021 3:09 PM GMT (Updated: 31 July 2021 3:09 PM GMT)
மதுரை மீனாட்சியம்மன், கள்ளழகர், பழமுதிர்சோலை, திருப்பரங்குன்றம் கோவில்களில் தரிசனத்திற்கு பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை:
கொரோனா பரவலை தடுக்கும் விதமாக சென்னையில் பிரசித்தி பெற்ற கோவில்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு ஆகஸ்ட் 9-ம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலைத்துறை தெரிவித்துள்ளது.
வடபழனி, கந்தக் கோட்டம், சூளை அங்காள பரமேஸ்வரி, படவேட்டம் உள்ளிட்ட கோவில்களில் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதே போல் மதுரை மீனாட்சியம்மன், கள்ளழகர், பழமுதிர்சோலை, திருப்பரங்குன்றம் ஆகிய கோவில்களில் தரிசனத்திற்கு பக்தர்களுக்கு தடை.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X