search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவில்
    X
    கோவில்

    சென்னையில் பிரசித்தி பெற்ற கோவில்களில் தரிசனத்திற்கு தடை

    மதுரை மீனாட்சியம்மன், கள்ளழகர், பழமுதிர்சோலை, திருப்பரங்குன்றம் கோவில்களில் தரிசனத்திற்கு பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
    சென்னை:

    கொரோனா பரவலை தடுக்கும் விதமாக சென்னையில் பிரசித்தி பெற்ற கோவில்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு ஆகஸ்ட் 9-ம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலைத்துறை தெரிவித்துள்ளது.

    வடபழனி, கந்தக் கோட்டம், சூளை அங்காள பரமேஸ்வரி, படவேட்டம் உள்ளிட்ட கோவில்களில் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    அதே போல் மதுரை மீனாட்சியம்மன், கள்ளழகர், பழமுதிர்சோலை, திருப்பரங்குன்றம் ஆகிய கோவில்களில் தரிசனத்திற்கு பக்தர்களுக்கு தடை.
    Next Story
    ×