search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    திருப்புல்லாணி அருகே பணம் பறித்தவர் கைது

    திருப்புல்லாணி அருகே பணம் பறித்தவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பனைக்குளம்:

    திருப்புல்லாணி அருகே தினைக்குளத்தைச் சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது41). ஆட்டோ டிரைவரான இவர், திருப்புல்லாணிக்கு ஆட்டோவில் சென்றபோது பிரப்பன்வலசையை சேர்ந்த விஸ்வநாதன் (19) என்பவர் ஆட்டோவை வழி மறித்து கத்தியைகாட்டி ரூ.550-ஐ பறித்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து புகாரின் பேரில் உச்சிப்புளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விஸ்வநாதனை கைது செய்தனர்.
    Next Story
    ×