என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருப்புல்லாணி அருகே பணம் பறித்தவர் கைது
Byமாலை மலர்31 July 2021 1:04 PM GMT (Updated: 31 July 2021 1:04 PM GMT)
திருப்புல்லாணி அருகே பணம் பறித்தவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பனைக்குளம்:
திருப்புல்லாணி அருகே தினைக்குளத்தைச் சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது41). ஆட்டோ டிரைவரான இவர், திருப்புல்லாணிக்கு ஆட்டோவில் சென்றபோது பிரப்பன்வலசையை சேர்ந்த விஸ்வநாதன் (19) என்பவர் ஆட்டோவை வழி மறித்து கத்தியைகாட்டி ரூ.550-ஐ பறித்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து புகாரின் பேரில் உச்சிப்புளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விஸ்வநாதனை கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X