என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வடமதுரை பகுதியில் மின் வயர் திருடிய 3 பேர் கைது
Byமாலை மலர்31 July 2021 12:47 PM GMT (Updated: 31 July 2021 12:47 PM GMT)
வடமதுரை பகுதியில் மின்வயர் திருடிய 3 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
வடமதுரை:
வடமதுரை மற்றும் அய்யலூர் பகுதிகளில் அதிக அளவு விவசாய நிலங்கள் உள்ளன. இரவு நேரங்களில் இங்கு உள்ள மின் மோட்டார் மற்றும் மின்வயர் திருடுபோனது. இது குறித்த புகாரின் பேரில் வேடசந்தூர் டி.எஸ்.பி. தனிப்படை அமைத்து கண்காணிக்க உத்தரவிட்டார். போலீசார் அங்கு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
தாமரைப்பாடி அருகில் உள்ளகோவில்யாகப்பன்பட்டியை சேர்ந்த அற்புதராஜ் (வயது30), சேர்ந்த ஞானபிரகாசம் (28), ஜோலாரன்ஸ் ஆகியோர் மின் வயர் மற்றும் மோட்டார்கள் திருடியது தெரிய வந்தது. அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்து வடமதுரை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். ரூ.60 ஆயிரம் மதிப்புள்ள மின் வயர்கள் மற்றும் மோட்டார்களையும் பறிமுதல் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X