என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தஞ்சையில் கொரோனாவுக்கு முதியவர் பலி
Byமாலை மலர்31 July 2021 10:31 AM GMT (Updated: 31 July 2021 10:31 AM GMT)
தஞ்சை மாவட்டத்தில் கொரோனாவுக்கு இதுவரை 65 ஆயிரத்து 733 பேர் குணம் அடைந்துள்ளனர்.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்டத்தில் நேற்று மேலும் 105 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதன்மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 67 ஆயிரத்து 742 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 144 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இதுவரை 65 ஆயிரத்து 733 பேர் குணம் அடைந்துள்ளனர்.
கொரோனாவுக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 60 வயது முதியவர் பலியானார். இதன்மூலம் பலியானவர்களின் எண்ணிக்கை 847 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 1,162 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தஞ்சை மாவட்டத்தில் நேற்று மேலும் 105 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதன்மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 67 ஆயிரத்து 742 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 144 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இதுவரை 65 ஆயிரத்து 733 பேர் குணம் அடைந்துள்ளனர்.
கொரோனாவுக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 60 வயது முதியவர் பலியானார். இதன்மூலம் பலியானவர்களின் எண்ணிக்கை 847 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 1,162 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X