என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருப்பூர் 2-வது ரெயில்வே கேட் நாளை முதல் மூடல்
Byமாலை மலர்31 July 2021 9:06 AM GMT (Updated: 31 July 2021 9:06 AM GMT)
ஊத்துக்குளி ரோட்டில் இருந்து கொங்கு மெயின்ரோடு பகுதிக்கு செல்வதற்கு இந்த ரெயில்வே கேட்டை கடந்துதான் வாகனங்கள் சென்று வருகின்றன.
திருப்பூர்:
திருப்பூர்-ஊத்துக்குளி ரோடு புதுராமகிருஷ்ணா புரத்தில் 2-வது ரெயில்வே கேட் உள்ளது. ஊத்துக்குளி ரோட்டில் இருந்து கொங்கு மெயின்ரோடு பகுதிக்கு செல்வதற்கு இந்த ரெயில்வே கேட்டை கடந்துதான் வாகனங்கள் சென்று வருகின்றன.
இந்தநிலையில் 2-வது ரெயில்வே கேட் பழுது பார்த்தல் மற்றும் மறுசீரமைப்பு பணிகளுக்காக நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணி முதல் வருகிற 9-ந்தேதி காலை 8 மணி வரை மூடப்படுகிறது.
இதனால் வாகன ஓட்டிகள் மாற்றுப்பாதையில் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த பணிக்கு வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என சேலம் ரெயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X