என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வரதட்சணை கேட்டு இளம்பெண் சித்ரவதை- கணவர் மீது போலீசில் புகார்
Byமாலை மலர்30 July 2021 10:46 AM GMT (Updated: 30 July 2021 10:46 AM GMT)
வரதட்சணையாக ரூ.4 லட்சம் கேட்டு கொடுமைப்படுத்தியதாக இளம்பெண் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தருமபுரி:
தருமபுரியை சேர்ந்தவர் அம்பிகா (வயது 24). இவருக்கும் மணிகண்டன் என்ற தொழிலாளிக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில் மணிகண்டன் மற்றும் அவருடைய பெற்றோர் அம்பிகாவிடம் ரூ.4 லட்சம் வரதட்சணையாக கொடுக்க வேண்டும் என்று வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த அம்பிகா இதுபற்றி தருமபுரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதில் வரதட்சணை கேட்டு தன்னை கொடுமைப்படுத்தியதாகவும், தனது கணவர் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதாகவும் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கீதா மற்றும் போலீசார், மணிகண்டன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தருமபுரியை சேர்ந்தவர் அம்பிகா (வயது 24). இவருக்கும் மணிகண்டன் என்ற தொழிலாளிக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில் மணிகண்டன் மற்றும் அவருடைய பெற்றோர் அம்பிகாவிடம் ரூ.4 லட்சம் வரதட்சணையாக கொடுக்க வேண்டும் என்று வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த அம்பிகா இதுபற்றி தருமபுரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதில் வரதட்சணை கேட்டு தன்னை கொடுமைப்படுத்தியதாகவும், தனது கணவர் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதாகவும் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கீதா மற்றும் போலீசார், மணிகண்டன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X