என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மாணவியிடம் சில்மிஷம்- பள்ளி ஆசிரியர் கைது
Byமாலை மலர்30 July 2021 6:11 AM GMT (Updated: 30 July 2021 6:11 AM GMT)
ஆலங்குளம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அங்கையற்கண்ணி, போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து ஆசிரியரை கைது செய்தார்.
நெல்லை:
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள ஊத்துமலையை அடுத்த சோலைசேரி கிராமத்தை சேர்ந்தவர் இலங்காமணி (வயது 36). ஆசிரியர்.
இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் விளையாட்டு ஆசிரியராக வேலைபார்த்து வருகிறார். சம்பவத்தன்று ஆசிரியர் இலங்காமணி மாட்டுக்கு வைக்கோல் எடுக்க சென்றுள்ளார்.
அப்போது அந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டில் 14 வயது மாணவி மட்டும் தனியாக இருந்துள்ளார். அந்த வீட்டிற்கு சென்ற ஆசிரியர் தண்ணீர் வாங்கி குடிப்பது போல மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார் .
இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி அலறி கூச்சல் போட்டுள்ளார். உடனடியாக அங்கு திரண்டு வந்த பொதுமக்கள் ஆசிரியருக்கு தர்மஅடி கொடுத்து ஊத்துமலை போலீசில் ஒப்படைத்தனர்.
இது தொடர்பாக ஆலங்குளம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அங்கையற்கண்ணி, போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து ஆசிரியர் இலங்காமணியை கைது செய்தார்.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள ஊத்துமலையை அடுத்த சோலைசேரி கிராமத்தை சேர்ந்தவர் இலங்காமணி (வயது 36). ஆசிரியர்.
இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் விளையாட்டு ஆசிரியராக வேலைபார்த்து வருகிறார். சம்பவத்தன்று ஆசிரியர் இலங்காமணி மாட்டுக்கு வைக்கோல் எடுக்க சென்றுள்ளார்.
அப்போது அந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டில் 14 வயது மாணவி மட்டும் தனியாக இருந்துள்ளார். அந்த வீட்டிற்கு சென்ற ஆசிரியர் தண்ணீர் வாங்கி குடிப்பது போல மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார் .
இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி அலறி கூச்சல் போட்டுள்ளார். உடனடியாக அங்கு திரண்டு வந்த பொதுமக்கள் ஆசிரியருக்கு தர்மஅடி கொடுத்து ஊத்துமலை போலீசில் ஒப்படைத்தனர்.
இது தொடர்பாக ஆலங்குளம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அங்கையற்கண்ணி, போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து ஆசிரியர் இலங்காமணியை கைது செய்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X