என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ரிஷிவந்தியம் அருகே தொழிலாளி தற்கொலை
Byமாலை மலர்28 July 2021 1:59 PM GMT (Updated: 28 July 2021 1:59 PM GMT)
ரிஷிவந்தியம் அருகே தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரிஷிவந்தியம்:
ரிஷிவந்தியம் அடுத்த பாசார் கிராமத்தைச் சேர்ந்தவர் இளங்கோவன் மகன் ஏழுமலை(வயது 26). தொழிலாளியான இவருக்கு கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு அதே கிராமத்தைச் சேர்ந்த செல்வி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. குழந்தை இல்லை.
இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக செல்வி கணவரை பிரிந்து அவரது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். ஏழுமலை வேலை தேடி சென்னைக்கு சென்றார்.
பின்னர் கடந்த 5-ந் தேதி ஊருக்கு திரும்பி வந்த ஏழுமலை செல்வியை குடும்பம் நடத்த வருமாறு அழைத்தார். ஆனால் அவர் வர மறுத்ததால் மனமுடைந்த ஏழுமலை விஷம் குடித்து மயங்கி விழுந்தார். இதைப்பார்த்து அக்கம்அக்கத்தினர் அவரை சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன்இன்றி ஏழுலை பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ரிஷிவந்தியம் போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X