என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கிராமப் பகுதிகளில் பள்ளிகளை திறக்க ஆய்வு செய்யலாம்- ஐகோர்ட் உத்தரவு
Byமாலை மலர்28 July 2021 11:04 AM GMT (Updated: 28 July 2021 11:04 AM GMT)
அங்கன்வாடி மையங்களை திறந்து மாணவர்களுக்கு சத்துணவு வழங்குவது குறித்து முடிவு எடுக்க வேண்டும் என உயர்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.
சென்னை:
கொரோனா காரணமாக தமிழகத்தில் பள்ளி- கல்லூரிகள் மூடப்பட்டு இருக்கின்றன. இதனால் மாணவர்களுக்கு சத்துணவு போன்றவை வழங்கப்பட வில்லை.
பள்ளி மாணவர்களுக்கு சத்துணவுகளை தொடர்ந்து வழங்க வேண்டும் என்று சமூக அமைப்பு ஒன்று ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இருந்தது.
இந்த வழக்கு இன்று ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது கிராமப் பகுதிகளில் தொடக்கப் பள்ளிகளை திறப்பது குறித்து அரசு ஆய்வு நடத்த வேண்டும் என்று நீதிபதிகள் கூறினார்கள்.
அங்கன்வாடி மையங்களை திறந்து மாணவர்களுக்கு சத்துணவு வழங்குவது குறித்தும் முடிவு எடுக்க வேண்டும் என்றும் கூறினார்கள்.
கொரோனா காரணமாக தமிழகத்தில் பள்ளி- கல்லூரிகள் மூடப்பட்டு இருக்கின்றன. இதனால் மாணவர்களுக்கு சத்துணவு போன்றவை வழங்கப்பட வில்லை.
பள்ளி மாணவர்களுக்கு சத்துணவுகளை தொடர்ந்து வழங்க வேண்டும் என்று சமூக அமைப்பு ஒன்று ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இருந்தது.
இந்த வழக்கு இன்று ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது கிராமப் பகுதிகளில் தொடக்கப் பள்ளிகளை திறப்பது குறித்து அரசு ஆய்வு நடத்த வேண்டும் என்று நீதிபதிகள் கூறினார்கள்.
அங்கன்வாடி மையங்களை திறந்து மாணவர்களுக்கு சத்துணவு வழங்குவது குறித்தும் முடிவு எடுக்க வேண்டும் என்றும் கூறினார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X