என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
செல்போனுக்கு சார்ஜ் செய்யும் போது விவசாயி பலி
Byமாலை மலர்28 July 2021 9:01 AM GMT (Updated: 28 July 2021 9:01 AM GMT)
எதிர்பாராதவிமாக மின்சாரம் பாய்ந்ததில் மயக்கம் அடைந்தார்.
திருப்பூர்:
திருப்பூரை அடுத்த பூமலூர் கணக்கம்பாளையத்தை சேர்ந்தவர்கணேசன் (வயது47). விவசாயியான இவர்சம்பவத்தன்று தோட்டத்துக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு மின்சார மோட்டார் பொருத்தியிருந்த பியூஷ் கேரியரை கழற்றிவிட்டு அதில் உள்ள ஒயரை செல்போனிற்கு சார்ஜ் செய்ய பொருத்தியுள்ளார். அப்போது எதிர்பாராதவிமாக மின்சாரம் பாய்ந்ததில் கணேசன் மயக்கமடைந்தார்.
அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு கணேசனை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதுகுறித்து மங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X