search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    தர்மபுரி அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

    தர்மபுரி அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தர்மபுரி:

    தர்மபுரி அருகே சோகத்தூர் சவுளுப்பட்டியை சேர்ந்தவர் கோவிந்தராஜ், இவரது மகன் அஜய் (வயது18). 10-ம் வகுப்பு வரை படித்த இவர் கூலி வேலைக்கு சென்று வந்தார். இந்த நிலையில் நண்பருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக அஜய் வேதனையில் இருந்து வந்தார். சம்பவத்தன்று அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தர்மபுரி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×