என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மதுரையில் சிறுமியை திருமணம் செய்த வாலிபர் கைது
Byமாலை மலர்27 July 2021 11:31 AM GMT (Updated: 27 July 2021 11:31 AM GMT)
மதுரையில் 13 வயது சிறுமியை திருமணம் செய்தது தொடர்பாக வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
மதுரை:
மதுரை கீரைத்துறை மேலத்தோப்பை சேர்ந்த போங்கி மகன் வழிவிட்டான் (வயது 19). இவர் 13 வயது சிறுமியை திருமணம் செய்து இருப்பதாக மதுரை டவுன் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கீதாலட்சுமிக்கு தகவல் வந்தது.
இதையடுத்து போலீசார் எம்.கே.புரம் சுண்ணாம்பு காளவாசல் தெருவில் உள்ள பாதிக்கப்பட்ட சிறுமியின் பாட்டி வீட்டில் விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர் 13 வயது பேத்திக்கு திருமணம் நடந்ததை ஒப்புக் கொண்டார்.
கோவையில் வேலை பார்த்து வரும் வழிவிட்டான், பசுமலை தியாகராஜர் தெருவில் உள்ள சகோதரி வீட்டில் 13 வயது சிறுமியுடன் குடித்தனம் நடத்தியது தெரிய வந்தது.
இதுகுறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீஸ் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்கா உத்தரவின் பேரில் வரதட்சணை தடுப்பு பிரிவு உதவி கமிஷனர் அக்பர்கான் மேற்பார்வையில் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ் பெக்டர் கீதாலட்சுமி வழக்குப்பதிவு செய்து 13 வயது சிறுமியை திருமணம் செய்து குடும்பம் நடத்திய வழிவிட்டானை கைது செய்தார்.
மதுரை கீரைத்துறை மேலத்தோப்பை சேர்ந்த போங்கி மகன் வழிவிட்டான் (வயது 19). இவர் 13 வயது சிறுமியை திருமணம் செய்து இருப்பதாக மதுரை டவுன் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கீதாலட்சுமிக்கு தகவல் வந்தது.
இதையடுத்து போலீசார் எம்.கே.புரம் சுண்ணாம்பு காளவாசல் தெருவில் உள்ள பாதிக்கப்பட்ட சிறுமியின் பாட்டி வீட்டில் விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர் 13 வயது பேத்திக்கு திருமணம் நடந்ததை ஒப்புக் கொண்டார்.
கோவையில் வேலை பார்த்து வரும் வழிவிட்டான், பசுமலை தியாகராஜர் தெருவில் உள்ள சகோதரி வீட்டில் 13 வயது சிறுமியுடன் குடித்தனம் நடத்தியது தெரிய வந்தது.
இதுகுறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீஸ் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்கா உத்தரவின் பேரில் வரதட்சணை தடுப்பு பிரிவு உதவி கமிஷனர் அக்பர்கான் மேற்பார்வையில் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ் பெக்டர் கீதாலட்சுமி வழக்குப்பதிவு செய்து 13 வயது சிறுமியை திருமணம் செய்து குடும்பம் நடத்திய வழிவிட்டானை கைது செய்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X