என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தி.மு.க. அரசை கண்டித்து திருப்பூரில் நாளை வார்டு வாரியாக ஆர்ப்பாட்டம்-பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ.,பேச்சு
Byமாலை மலர்27 July 2021 10:32 AM GMT (Updated: 27 July 2021 10:32 AM GMT)
அ.தி.மு.க.தலைமை அறிவித்தபடி தி.மு.க. அரசை கண்டித்து நாளை 28-ந்தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்ட அ.தி.மு.க., அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். திருப்பூர் வடக்கு எம்.எல்.ஏ., கே.என்.விஜயகுமார், முன்னாள் எம்.எல்.ஏ., சு.குணசேகரன், முன்னாள் எம்.பி., சி.சிவசாமி, அவைத்தலைவர் பழனிசாமி, என்.எஸ்.என்.நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.
கூட்டத்தில் திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் எம்.எல்.ஏ., பேசியதாவது:-
தலைமை அறிவித்தபடி தி.மு.க. அரசை கண்டித்து நாளை 28-ந்தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும். இதை ஒவ்வொரு பகுதி வாரியாக, கிளைகள் வாரியாக அந்தந்த பகுதி நிர்வாகிகள் அங்கேயே சிறப்பாக நடத்த தி.மு.க. அரசின் மக்கள் விரோதப்போக்கினை பொதுமக்கள் அறியும் வண்ணம் கோஷமிட வேண்டும்.
ஒவ்வொரு கிளை வாரியாக இந்த ஆர்ப் பாட்டத்தை நடத்திட நிர்வாகிகள் மற்றும் கட்சி தொண்டர்கள் சிறப்பாக செயல்பட வேண்டும் என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X