என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வல்லத்தில் லாட்டரி சீட்டுகள் விற்றவர் கைது
Byமாலை மலர்26 July 2021 11:31 AM GMT (Updated: 26 July 2021 11:31 AM GMT)
தஞ்சை மாவட்டம் வல்லத்தில் அனுமதியின்றி லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 14 லாட்டரி சீட்டுக் கட்டுகள், 600 ருபாய் பணத்தை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
வல்லம்:
தஞ்சை அருகில் உள்ள வல்லம் பகுதியில் லாட்டரி சீட்டு விற்பனை நடைபெற்று வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து வல்லம் துணை போலீஸ் சூப்பிரண்டு சுபாஷ்சந்திரபோஸ் உத்தரவின் பேரில், இன்ஸ்பெக்டர் அனந்தபத்மநாபன், சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மற்றும் போலீசார் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பு பணி மேற்கொண்டனர்.
இந்நிலையில் நேற்று வல்லம் கடைவீதி அருகே உள்ள சிவன் கோவில் பகுதியில் நின்றிருந்த நபர் அங்கு மறைத்து வைத்து லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்தார். போலீசார் அந்த நபரை பிடித்தனர். விசாரணையில் அவர் வல்லம் ரெட்டிபாளையம் பகுதியை சேர்ந்த பன்னீர்செல்வம் (வயது 55) என்பது தெரியவந்தது. வழக்கு பதிவு செய்த போலீசார் பன்னீர் செல்வத்தை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 14 லாட்டரி சீட்டுக் கட்டுகள், 600 ருபாய் பணத்தை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
தஞ்சை அருகில் உள்ள வல்லம் பகுதியில் லாட்டரி சீட்டு விற்பனை நடைபெற்று வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து வல்லம் துணை போலீஸ் சூப்பிரண்டு சுபாஷ்சந்திரபோஸ் உத்தரவின் பேரில், இன்ஸ்பெக்டர் அனந்தபத்மநாபன், சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மற்றும் போலீசார் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பு பணி மேற்கொண்டனர்.
இந்நிலையில் நேற்று வல்லம் கடைவீதி அருகே உள்ள சிவன் கோவில் பகுதியில் நின்றிருந்த நபர் அங்கு மறைத்து வைத்து லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்தார். போலீசார் அந்த நபரை பிடித்தனர். விசாரணையில் அவர் வல்லம் ரெட்டிபாளையம் பகுதியை சேர்ந்த பன்னீர்செல்வம் (வயது 55) என்பது தெரியவந்தது. வழக்கு பதிவு செய்த போலீசார் பன்னீர் செல்வத்தை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 14 லாட்டரி சீட்டுக் கட்டுகள், 600 ருபாய் பணத்தை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X