என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தமிழ்நாட்டுக்கு 4 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசி இன்று வருகை
Byமாலை மலர்26 July 2021 8:09 AM GMT (Updated: 26 July 2021 8:09 AM GMT)
நாடுமுழுவதும் இதுவரை 42 கோடிக்கு மேற்பட்ட தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
சென்னை:
கொரோனா பரவலை கட்டுப்படுத்த கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய 2 தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. நாடுமுழுவதும் இதுவரை 42 கோடிக்கு மேற்பட்ட தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தமிழ்நாட்டுக்கு மேலும் 4 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் இன்று மாலை 3.30 மணிக்கு வருகின்றன.
கொரோனா பரவலை கட்டுப்படுத்த கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய 2 தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. நாடுமுழுவதும் இதுவரை 42 கோடிக்கு மேற்பட்ட தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தமிழ்நாட்டுக்கு மேலும் 4 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் இன்று மாலை 3.30 மணிக்கு வருகின்றன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X