என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொரோனாவில் இறந்த கட்டுமான தொழிலாளர் நலவாரிய உறுப்பினர் விவரங்களை தெரிவிக்கலாம்
Byமாலை மலர்25 July 2021 7:05 AM GMT (Updated: 25 July 2021 7:05 AM GMT)
கொரோனா தொற்று பாதிப்பால் தாய் அல்லது தந்தை அல்லது இருவரையும் இழந்த குழந்தைகள் விவரத்தை தெரிவிக்கலாம்.
திருப்பூர்:
கொரோனாவில் இறந்த கட்டுமான தொழிலாளர் நலவாரிய உறுப்பினர் விவரங்களை தெரிவிக்கலாம் என தொழிலாளர் துறை அறிவித்துள்ளது.
இதுகுறித்து திருப்பூர் தொழிலாளர் உதவி கமிஷனர் (சமூக பாதுகாப்பு திட்டம்) வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு செய்த தொழிலாளர்கள் கொரோனா தொற்றின் இரண்டாவது அலையில் இறந்தால் உதவி வழங்கப்படுகிறது. தொழிலாளர் பெற்றோரின் ஒருவர் அல்லது இருவரையும் இழந்த குழந்தைகளுக்கு உதவி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
எனவே கொரோனா தொற்று பாதிப்பால் தாய் அல்லது தந்தை அல்லது இருவரையும் இழந்த குழந்தைகள் விவரத்தை தெரிவிக்கலாம். விவரத்தை திருப்பூர் பி.என்., ரோடு காமராஜர் முதல் வீதியில் இயங்கும் தொழிலாளர் உதவி கமிஷனர் அலுவலகத்தில் தெரிவிக்கலாம்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X