என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஒரத்தநாடு அருகே மதுபாட்டில் விற்ற முதியவர் கைது
Byமாலை மலர்24 July 2021 10:25 AM GMT (Updated: 24 July 2021 10:25 AM GMT)
ஒரத்தநாடு அருகே மதுபாட்டில் விற்ற முதியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒரத்தநாடு:
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள திருமண கோட்டை கீழையூரில் திருட்டுத்தனமாக பெட்டிக் கடையில் மதுபாட்டில் விற்பதாக ஒரத்தநாடு காவல்துறை துணை கண்காணிப்பாளருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது
தகவலின்படி பாப்பாநாடு சப்-இன்ஸ்பெக்டர் மோகனுக்கு டி.எஸ்.பி. உத்தரவிட்டுள்ளார். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அவர் அங்கு ஒரு பெட்டி கடையில் மது விற்பது தெரியவந்தது.
அந்த கடையில் மது விற்றுக்கொண்டிருந்த ராமச்சந்திரன் (61), என்பவரை பிடித்து அவரிடமிருந்து 161 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும் அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X