என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தள்ளுபடியாகாத கடன் விபரங்களை உடனடியாக தெரிவிக்க வேண்டும்- பதிவாளர்களுக்கு கூட்டுறவுத்துறை உத்தரவு
Byமாலை மலர்24 July 2021 8:13 AM GMT (Updated: 24 July 2021 8:13 AM GMT)
கூட்டுறவு பயிர்க்கடன் தள்ளுபடியில் 31.3.2016-ல் நிலுவையில் உள்ள தள்ளுபடி செய்யப்படாத இதர விவசாயிகளின் பயிர்க்கடன்கள் விபரங்களை தெரிவிக்க வேண்டும்.
சென்னை:
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய பயிர்க்கடனில் மத்திய கால கடன்களாக மாற்றப்பட்ட கடன்கள் பல விவசாயிகளுக்கு இன்னும் தள்ளு படி ஆகாமல் உள்ளது.
இதுகுறித்து விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை வைத்த வண்ணம் உள்ளனர்.
இதுகுறித்து கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளர் வில்வசேகரன் அனைத்து மண்டல இணைப்பதிவாளர்கள், அனைத்து மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குனர்களுக்கு (சென்னை நீங்கலாக) அனுப்பி உள்ள உத்தரவில் கூறி இருப்பதாவது:-
கூட்டுறவு பயிர்க்கடன் தள்ளுபடியில் 31.3.2016-ல் நிலுவையில் உள்ள தள்ளுபடி செய்யப்படாத இதர விவசாயிகளின் பயிர்க்கடன்கள் விபரங்களை தெரிவிக்க வேண்டும். மேலும் மத்திய கால கடன்களாக மாற்றம் செய்யப்பட்டு 31.1.2021 அன்று நிலுவையில் இருந்த கடன்கள் பற்றிய விவரங்களையும் அசல், வட்டி, அபராத வட்டி, இதர செலவுகளின் விவரங்களை முழுமையாக பெற்று விவரமாக பட்டியலிட்டு பதிவாளர் அலுவலகத்துக்கு உடனே அனுப்பி வைக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய பயிர்க்கடனில் மத்திய கால கடன்களாக மாற்றப்பட்ட கடன்கள் பல விவசாயிகளுக்கு இன்னும் தள்ளு படி ஆகாமல் உள்ளது.
இதுகுறித்து விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை வைத்த வண்ணம் உள்ளனர்.
இதுகுறித்து கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளர் வில்வசேகரன் அனைத்து மண்டல இணைப்பதிவாளர்கள், அனைத்து மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குனர்களுக்கு (சென்னை நீங்கலாக) அனுப்பி உள்ள உத்தரவில் கூறி இருப்பதாவது:-
கூட்டுறவு பயிர்க்கடன் தள்ளுபடியில் 31.3.2016-ல் நிலுவையில் உள்ள தள்ளுபடி செய்யப்படாத இதர விவசாயிகளின் பயிர்க்கடன்கள் விபரங்களை தெரிவிக்க வேண்டும். மேலும் மத்திய கால கடன்களாக மாற்றம் செய்யப்பட்டு 31.1.2021 அன்று நிலுவையில் இருந்த கடன்கள் பற்றிய விவரங்களையும் அசல், வட்டி, அபராத வட்டி, இதர செலவுகளின் விவரங்களை முழுமையாக பெற்று விவரமாக பட்டியலிட்டு பதிவாளர் அலுவலகத்துக்கு உடனே அனுப்பி வைக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X