என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
லாரி டிரைவர் தற்கொலை வழக்கில் 3 பேர் கைது
Byமாலை மலர்23 July 2021 12:08 PM GMT (Updated: 23 July 2021 12:08 PM GMT)
லாரி டிரைவர் தற்கொலை வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பள்ளிபாளையம்:
மோகனூர் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 38). பள்ளிபாளையம் அருகே வெப்படையில் உள்ள ஒரு டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தில் லாரி டிரைவராக வேலை செய்து வந்த செந்தில்குமாரிடம் டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தினர் வாடகை தொகை வசூலித்தது தொடர்பாக வெப்படைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இதையடுத்து அங்குள்ள குடோன் ஒன்றில் செந்தில்குமார் தனது உடலில் டீசல் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவருடைய மனைவி கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கு சம்பந்தமாக லாரி அதிபர் மாணிக்கம், அவருடைய மகன் தரணி மற்றும் உறவினர் ஒருவர் என 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
மோகனூர் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 38). பள்ளிபாளையம் அருகே வெப்படையில் உள்ள ஒரு டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தில் லாரி டிரைவராக வேலை செய்து வந்த செந்தில்குமாரிடம் டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தினர் வாடகை தொகை வசூலித்தது தொடர்பாக வெப்படைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இதையடுத்து அங்குள்ள குடோன் ஒன்றில் செந்தில்குமார் தனது உடலில் டீசல் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவருடைய மனைவி கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கு சம்பந்தமாக லாரி அதிபர் மாணிக்கம், அவருடைய மகன் தரணி மற்றும் உறவினர் ஒருவர் என 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X