என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மதுரையில் நகை கடையில் திருடிய பெண் ஊழியர் கைது
Byமாலை மலர்23 July 2021 11:28 AM GMT (Updated: 23 July 2021 11:28 AM GMT)
மதுரையில் நகை கடையில் ரூ.25 ஆயிரம் மதிப்பு உடைய நகைகளை திருடிய பெண் ஊழியரை போலீசார் கைது செய்தனர்.
மதுரை:
மதுரை சிக்கந்தர் சாவடியைச் சேர்ந்தவர் ரகு (வயது 38). மதுரை வணிக வளாகத்தில் உள்ள நகைக்கடையில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார்.
தல்லாகுளம் குற்ற புலனாய்வு பிரிவு போலீசில் இவர் கொடுத்த புகாரில், எங்கள் கடையில் ரூ.25 ஆயிரம் மதிப்பு உடைய வெள்ளி, தங்க நகைகளை யாரோ திருடிச் சென்று விட்டனர். போலீசார் இது தொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இதன் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் சங்கர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். கடையில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமிராவை கைப்பற்றிய போலீசார் அதிலுள்ள காட்சிப் பதிவுகளை ஆய்வு செய்தனர்.
அப்போது, கடையில் வேலை பார்க்கும் செல்லூர் மேல அண்ணா தோப்பு ராஜசேகர் மனைவி கீதா (வயது 37) வெள்ளி, தங்க பொருட்களை திருடியது தெரியவந்தது.
இதையடுத்து தல்லாகுளம் போலீசார் நகை கடையில் பொருட்களை திருடியதாக கீதாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை சிக்கந்தர் சாவடியைச் சேர்ந்தவர் ரகு (வயது 38). மதுரை வணிக வளாகத்தில் உள்ள நகைக்கடையில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார்.
தல்லாகுளம் குற்ற புலனாய்வு பிரிவு போலீசில் இவர் கொடுத்த புகாரில், எங்கள் கடையில் ரூ.25 ஆயிரம் மதிப்பு உடைய வெள்ளி, தங்க நகைகளை யாரோ திருடிச் சென்று விட்டனர். போலீசார் இது தொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இதன் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் சங்கர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். கடையில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமிராவை கைப்பற்றிய போலீசார் அதிலுள்ள காட்சிப் பதிவுகளை ஆய்வு செய்தனர்.
அப்போது, கடையில் வேலை பார்க்கும் செல்லூர் மேல அண்ணா தோப்பு ராஜசேகர் மனைவி கீதா (வயது 37) வெள்ளி, தங்க பொருட்களை திருடியது தெரியவந்தது.
இதையடுத்து தல்லாகுளம் போலீசார் நகை கடையில் பொருட்களை திருடியதாக கீதாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X