என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மேலப்பாளையத்தில் 172 மதுபாட்டில்களுடன் 3 பேர் கைது
Byமாலை மலர்20 July 2021 12:09 PM GMT (Updated: 20 July 2021 12:09 PM GMT)
மேலப்பாளையத்தில் 172 மதுபாட்டில்களுடன் 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை:
மேலப்பாளையம் பகுதியில் சட்ட விரோதமாக மது விற்பனை நடப்பதாக தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.
மேலப்பாளையம் புறவழிச்சாலையில் ஒரு வாலிபர் மோட்டார் சைக்கிளில் வைத்து மது விற்றுக் கொண்டிருந்தார். அவர் மானூரை சேர்ந்த சுந்தரபாண்டி (வயது34) என்பது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 66 மதுபாட்டில்கள் மற்றும் ரூ.10 ஆயிரம் ரொக்கப் பணத்தை பறிமுதல் செய்தனர்.
இதே போல் குறிச்சி பகுதியில் மது விற்று கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த மாடசாமி (50), மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த ஹரிஷ் (21) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 106 மதுபாட்டில்கள், ரூ.5 ஆயிரம் ரொக்க பணத்தை பறிமுதல் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X