என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தென்னந்தோப்புகளில் ஊடுபயிராக சின்னவெங்காயம் சாகுபடி
Byமாலை மலர்20 July 2021 10:07 AM GMT (Updated: 20 July 2021 10:07 AM GMT)
தென்னை மரச்சாகுபடியில் ஊடுபயிர் செய்வதால் விவசாயிகளுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும்.
உடுமலை:
உடுமலை, குடிமங்கலம் வட்டாரங்களில் தென்னை சாகுபடி பிரதானமாக உள்ளது. நீண்ட கால பயிராக பராமரிக்கப்படும் தென்னை மரச்சாகுபடியில் ஊடுபயிர் செய்வதால் விவசாயிகளுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும். அவ்வகையில் தற்போது தென்னங்கன்றுகள் நட்டு, மூன்று ஆண்டுகள் வரை பல்வேறு ஊடுபயிர் செய்கின்றனர். தற்போது பரவலாக சின்னவெங்காயம் ஊடுபயிராக சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில்:
தென்னையில் ஊடுபயிராக தக்காளி, கத்தரி, மக்காச்சோளம், சின்னவெங்காயம் உள்ளிட்ட சாகுபடிகளை செய்து வருகிறோம். ஊடுபயிருக்கும், தென்னங்கன்றுகளுக்கும் உர, நீர் மேலாண்மையை முறையாக பின்பற்றினால் இரு சாகுபடியும் பாதிக்காது என்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X