என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குற்ற வழக்குகளில் தொடர்புடைய 104 பேர் கைது
Byமாலை மலர்19 July 2021 1:12 PM GMT (Updated: 19 July 2021 1:12 PM GMT)
தாழையூத்து, சேரன்மாதேவி, அம்பை உள்ளிட்ட உட்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் உள்ள குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் அதிகரித்து வரும் கொலை, கொலைமுயற்சி, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட குற்ற சம்பவங்களை ஒடுக்கும் வகையில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் உத்தரவின்பேரில், 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த தனிப்படை போலீசார், ரவுடிகள் பட்டியலில் உள்ளவர்கள் மற்றும் கொலைமுயற்சி வழக்குகளில் கைதாகாமல் தலைமறைவாக உள்ள குற்றவாளிகளை கைது செய்ய தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
அதன்படி நேற்று முன்தினம் போலீசார் அதிரடி சோதனை நடத்தி, குற்ற வழக்குகளில் தொடர்புடைய 104 பேரை ஒரே நாளில் கைது செய்தனர். தாழையூத்து, சேரன்மாதேவி, அம்பை உள்ளிட்ட உட்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் உள்ள குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த 104 பேரில் 61 பேர் ரவுடிகள் பட்டியலில் உள்ளவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
நெல்லை மாவட்டத்தில் அதிகரித்து வரும் கொலை, கொலைமுயற்சி, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட குற்ற சம்பவங்களை ஒடுக்கும் வகையில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் உத்தரவின்பேரில், 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த தனிப்படை போலீசார், ரவுடிகள் பட்டியலில் உள்ளவர்கள் மற்றும் கொலைமுயற்சி வழக்குகளில் கைதாகாமல் தலைமறைவாக உள்ள குற்றவாளிகளை கைது செய்ய தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
அதன்படி நேற்று முன்தினம் போலீசார் அதிரடி சோதனை நடத்தி, குற்ற வழக்குகளில் தொடர்புடைய 104 பேரை ஒரே நாளில் கைது செய்தனர். தாழையூத்து, சேரன்மாதேவி, அம்பை உள்ளிட்ட உட்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் உள்ள குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த 104 பேரில் 61 பேர் ரவுடிகள் பட்டியலில் உள்ளவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X