என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ராமநாதபுரத்தில் விபத்தில் மாற்றுத்திறனாளி பலி
Byமாலை மலர்18 July 2021 12:57 PM GMT (Updated: 18 July 2021 12:57 PM GMT)
ராமநாதபுரத்தில் விபத்தில் மாற்றுத்திறனாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் அருகே உள்ள ஜமீன்தார்வலசை பகுதியை சேர்ந்தவர் பால்பாண்டி மகன் முனீஸ்வரன் (வயது 40). இவர் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள அரிசி குடோன் லாரி உரிமையாளர் சங்கத்தில் கணக்காளராக வேலை பார்த்து வந்தார். மாற்றுத்திறனாளியான இவர் நேற்று முன்தினம் தனது ஊனமுற்றோர் மூன்று சக்கர சைக்கிளில் பாரதி நகர் பகுதியில் இருந்து சங்க அலுவலகத்திற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது டி.பிளாக் பஸ்நிறுத்தம் பகுதியில் சென்றபோது எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி தவறிவிழுந்து விபத்துக்குள்ளானார். இதில் படுகாயமடைந்த முனீஸ்வரன் ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் முதல் உதவி சிகிச்சைக்கு பின்னர் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அவரது தந்தை பால்பாண்டி அளித்த புகாரின் அடிப்படையில் ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X