என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பூதலூர், திருவையாறு பகுதியில் 776 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது
Byமாலை மலர்18 July 2021 12:35 PM GMT (Updated: 18 July 2021 12:35 PM GMT)
பூதலூர் ஒன்றியத்தில் செல்லப்பன் பேட்டை கிராமத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.
திருக்காட்டுப்பள்ளி:
பூதலூர் ஒன்றியத்தில் செல்லப்பன் பேட்டை கிராமத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. பூதலூர் வட்டாரத்தில் நேற்று 3 ஊர்களில் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. முத்துவீரக்கண்டியன்பட்டியில் 166 பேர் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். 156 பேர் கொரோனா பரிசோதனை செய்து கொண்டனர். கோட்டரப்பட்டி கிராமத்தில் நடந்த முகாமில் 125 பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டனர். 145 பேர் கொரோனா பரிசோதனை செய்து கொண்டனர். வில்வராயன்பட்டி கிராமத்தில் 106 பேர் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். திருவையாறு தாலுகாவில் நடுக்காவேரி, கடுவெளி, எட்டரைவேலி, திருவாலம்பொழில், வடுகக்குடி, உப்புக்காச்சிப்பேட்டை ஆகிய 6 இடங்களில் 379 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. விளாங்குடி, திருவையாறு, மகாராஜபுரம் ஆகிய 3 இடங்களில் 211 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்தது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X