என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உடுமலை சாலையில் பெரிய அளவிலான தகவல் பலகை அமைப்பு
Byமாலை மலர்18 July 2021 8:44 AM GMT (Updated: 18 July 2021 8:44 AM GMT)
உடுமலை -சின்னாறு சாலையில் மெகா சைஸ் தகவல் பலகை சோதனைச்சாவடி அருகே அமைக்கப்பட்டுள்ளது.
உடுமலை:
இந்தநிலையில் பல்வேறு கிராமங்களை தேசிய நெடுஞ்சாலைத்துறையுடன் இணைக்கும் இந்த மாவட்ட முக்கிய சாலைகளில் அருகில் உள்ள நகரம் குறித்த விபரங்களை உள்ளடக்கிய தகவல் பலகை மட்டும் வைக்கப்பட்டிருந்தது.
தற்போது தேசிய நெடுஞ்சாலை வழியாக இணைக்கப்படும் முக்கிய நகரங்கள் குறித்த தகவல் பலகை மாவட்ட முக்கிய சாலைகளில் நெடுஞ்சாலைத்துறையால் அமைக்கப்பட்டு வருகிறது.
அவ்வகையில் உடுமலை -சின்னாறு சாலையில் மெகா சைஸ் தகவல் பலகை சோதனைச்சாவடி அருகே அமைக்கப்பட்டுள்ளது. அதுபோன்று முக்கிய இடங்களில் தகவல் பலகை அமைக்கப்பட உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X