என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
விதிகளை மீறும் வாகனங்களால் விபத்து அபாயம்
Byமாலை மலர்18 July 2021 8:30 AM GMT (Updated: 18 July 2021 8:30 AM GMT)
குறிப்பாக திருப்பூர் பி.என்., ரோடு, புஷ்பா சந்திப்பு முதல் 60 அடி ரோடு சந்திப்பு வரை ஒரு வழிப்பாதையாக பின்பற்றப்படுகிறது.
திருப்பூர்:
திருப்பூரில் போக்குவரத்து நெரிசல் என்பது பெரும் தலைவலியாக உள்ளது. இதனால் பெரும்பாலான பொதுமக்கள் வெளியே செல்லவே அச்சப்படுகின்றனர்.
திருப்பூர் மாநகரை பொறுத்தவரை பெரும்பாலான இடங்களில் ஒருவழிப்பாதையே உள்ளது.இதனால் ஒன்றன்பின் ஒன்றாகவே வாகனங்கள் செல்ல முடியும்.
குறிப்பாக திருப்பூர் பி.என்., ரோடு, புஷ்பா சந்திப்பு முதல் 60 அடி ரோடு சந்திப்பு வரை ஒரு வழிப்பாதையாக பின்பற்றப்படுகிறது. தெற்கு நோக்கி வரும் வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது.
ஆனால் பெரும்பாலான நேரங்களில் எதிர் திசையில் கார், மோட்டார் சைக்கிள் என அனைத்து வாகனங்களும் செல்கின்றன. மில்லர் ஸ்டாப்
முதல் 60 அடி ரோடு வரை உள்ள குறுக்கு வீதிகளில் வரும் வாகனங்கள் தான் பெருமளவு இந்த விதிமீறலில் ஈடுபடுகின்றன. இதனால் விபத்து அபாயம் ஏற்படுகிறது.
பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே போலீசார் அப்பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X