என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருவையாறு பகுதியில் 706 பேருக்கு கொரோனா தடுப்பூசி
Byமாலை மலர்17 July 2021 3:42 PM GMT (Updated: 17 July 2021 3:42 PM GMT)
விளாங்குடி, மேலத்திருப்பூந்துருத்தி, நடுக்காவேரி ஆகிய 7 இடங்களில் 706 பேர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
திருவையாறு:
திருவையாறு பேரூராட்சி மற்றும் ஒன்றிய பகுதிகளில் 5 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு 5 பேரும் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருவையாறு தாலுகாவில் மருவூர், சாத்தனூர், வானராங்குடி, ஒக்கக்குடி, விளாங்குடி, மேலத்திருப்பூந்துருத்தி, நடுக்காவேரி ஆகிய 7 இடங்களில் 706 பேர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. மேலும் விளாங்குடி, திருவையாறு, சாத்தனூர், திருச்சோற்றுத்துறை, கடுவெளி ஆகிய 5 இடங்களில் 187 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X