என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சாத்தான்குளம் அருகே 2 குழந்தைகளுடன் தாய் திடீர் மாயம்
Byமாலை மலர்16 July 2021 12:13 PM GMT (Updated: 16 July 2021 12:13 PM GMT)
சாத்தான்குளம் அருகே 2 குழந்தைகளுடன் தாய் திடீர் மாயமான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சாத்தான்குளம்:
சாத்தான்குளம் அருகே உள்ள வேலன் புதுக்குளம் அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுப்பையா பாண்டி (வயது 33). கூலி தொழிலாளி. இவரது மனைவி துரைசெல்வி (24). இவர்களுக்கு மகன் முத்துமாரி (4), மகள் சங்கீதா (3) ஆகியோர் உள்ளனர். இந்நிலையில் புதன்கிழமை துரைசெல்வி தனது 2 குழந்தைகளுடன் வீட்டில் இருந்து திடீரென மாயமானார். அவர்கள் எங்கு சென்றனர் என்பது தெரிய வில்லை. கணவர் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் அவர்களை பற்றிய தகவல் இல்லை.
இதுதொடர்பாக சுப்பையா பாண்டி, சாத்தான்குளம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து மாயமான தாய் மற்றும் 2 குழந்தைகளை போலீசார் தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X