search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    கரூர் அருகே பணம் வைத்து சூதாடிய 4 பேர் கைது

    கரூர் அருகே பணம் வைத்து சூதாடிய 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கரூர்:

    கரூர் வாங்கல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது மண்மங்கலம் அருகே உள்ள ஒரு வீட்டில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டதாக பார்த்திபன் (வயது 29) உள்பட 4 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
    Next Story
    ×