என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தமிழகத்தில் யாருக்கும் ஜிகா வைரஸ் பாதிப்பு இல்லை -அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
Byமாலை மலர்16 July 2021 10:02 AM GMT (Updated: 16 July 2021 10:02 AM GMT)
தமிழகத்தில் கொரோனா மூன்றாவது அலையை எதிர்கொள்ள வேண்டிய கட்டமைப்பு வசதிகள் தயாராக உள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
சென்னை:
சென்னை அசோக் நகர் தனியார் பள்ளியில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தடுப்பூசி முகாமைத் தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், எய்ம்ஸ் மருத்துவமனை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்பது போன்ற 13 கோரிக்கைகளை மத்திய அமைச்சரிடம் வலியுறுத்தியாக கூறினார்.
தமிழகத்தில் கொரோனா மூன்றாவது அலையை எதிர்கொள்ள வேண்டிய கட்டமைப்பு வசதிகள் தயாராக உள்ளது என்று கூறிய அவர், தமிழகத்தில் யாருக்கும் ஜிகா வைரஸ் பாதிப்புகள் இல்லை என தெரிவித்தார். மேலும், அனைவரும் தவறாமல் தடுப்பூசி போடவேண்டும் என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கேட்டுக் கொண்டார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X