search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வம்
    X
    எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வம்

    அமைப்பு சாரா ஓட்டுனர்கள் அணிக்கு புதிய நிர்வாகிகள் நியமனம்- ஓபிஎஸ், ஈபிஎஸ் அறிவிப்பு

    திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுனர்கள் அணி நிர்வாகிகளை ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நியமித்துள்ளனர்.

    சென்னை:

    அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் விடுத்துள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

    அமைப்பு சாரா ஓட்டுனர்கள் அணியின் கூடுதல் நிர்வாகிகளாகவும், மாவட்டங்களுக்கான அமைப்புசாரா ஓட்டுனர்கள் அணியின் துணை நிர்வாகிகளாகவும் கீழ்கண்டவர்கள் கீழ்காணும் பொறுப்புகளுக்கு இன்று முதல் நியமிக்கப்படுகிறார்கள்.

    அ.தி.மு.க. அமைப்பு சாரா ஓட்டுனர் அணி நிர்வாகிகள்:-

    இணைச்செயலாளர்கள் - எம்.கண்ணன், எஸ்.பாபு, த.சந்திரன்.

    துணைச்செயலாளர்கள் - ஆர்.பழனி, ஆம்னி பஸ் அண்ணாதுரை, எம்.முருகேசன், எஸ்.ஆர்.ஆர்.ராகவன்.

    திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுனர்கள் அணி நிர்வாகிகள்:-

    மாவட்ட இணைச்செயலாளர்- ஆர்.அழகிரி.

    மாவட்ட துணைச்செயலாளர்- ஆர்.கணபதி.

    வடசென்னை வடக்கு (கிழக்கு) மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுனர்கள் அணி நிர்வாகிகள்:-

    மாவட்ட துணைத் தலைவர்கள்- இ.மனோகரன், ஏ.மனோகரன்.

    மாவட்ட இணைச்செயலாளர்கள்- கே.பாலசுப்பிரமணியன், பி.தரணி செல்வன், எஸ்.முத்துராமன்.

    மாவட்ட துணைச் செயலாளர்கள்- ஜி.ராஜ சேகர், எல்.பெரியசாமி, ஜி.அருண்குமார்.

    சென்னை புறநகர் மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுனர்கள் அணி:-

    மாவட்ட இணைச்செயலாளர்- பி.கஜேந்திரன்.

    கழக உடன் பிறப்புகள் இவர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறோம்.

    Next Story
    ×