என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வாட்டாத்திக்கோட்டை போலீசாரை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலை மறியல்
Byமாலை மலர்15 July 2021 12:21 PM GMT (Updated: 15 July 2021 12:21 PM GMT)
திருவோணம் அருகே வாட்டாத்திக்கோட்டை போலீசாரை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருவோணம்:
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு தாலுக்கா நெய்வேலி கடைவீதியில் நேர்மையாக செயல்படாமல் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு உதவிடாமலும் புகார் அளிக்க வருபவர்களை சிறிதும் மதிக்காமலும் உண்மைக்கு புறம்பாக செயல்படுவதாக கூறி அதிகப்படியாக பொய் வழக்கு பதியபடுவதாக வாட்டாத்திக்கோட்டை காவல் நிலையத்தை கண்டித்து இன்று காலை சாலை மறியல் நடந்தது.
பட்டுக்கோட்டை- கறம்பக்குடி சாலையில் அமர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் முத்து உத்ராபதி தலைமையில், விவசாய சங்க மாவட்ட செயலாளர் பாலசுந்தரம் பேராவூரணி ஒன்றிய செயலாளர் பன்னீர்செல்வம் மற்றும், 150 க்கும் மேற்பட்ட பொதுமக்கள், கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் அப்போது அங்கு விரைந்து வந்த பாப்பாநாடு இன்ஸ்பெக்டர் கருணாகரன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X