என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சுரண்டை அருகே லாட்டரி விற்றவர் கைது
Byமாலை மலர்15 July 2021 10:08 AM GMT (Updated: 15 July 2021 10:08 AM GMT)
சுரண்டை அருகே கேரள மாநில லாட்டரிகளை விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து ரூ.4,320 மதிப்புள்ள லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
நெல்லை:
சுரண்டையை அடுத்த சாம்பவர் வடகரை ரெட்டைகுளம் தெருவை சேர்ந்தவர் பீர் முகமது(வயது 74). இவர் சுரண்டை பொட்டல் மாடசாமி கோவில் தெருவில் லாட்டரி விற்றுக்கொண்டிருந்தார்.
அப்போது ரோந்து சென்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ் தலைமையிலான போலீசார் சந்தேகத்திற்கிடமாக அங்கு நின்று கொண்டிருந்த பீர் முகமதுவை பிடித்து விசாரித்தனர். அதில் அவர் கேரள மாநில லாட்டரிகளை விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். அவரிடமிருந்து ரூ.4,320 மதிப்புள்ள லாட்டரி சீட்டுகள் மற்றும் ரூ.4,250 பணத்தை பறிமுதல் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X