என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மடத்துக்குளம் ஆலை மூலம் 49,945 குவிண்டால் சர்க்கரை உற்பத்தி
Byமாலை மலர்15 July 2021 8:35 AM GMT (Updated: 15 July 2021 8:35 AM GMT)
100 தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு ஒப்பந்தம் செய்த கரும்புகளை அரைத்தனர்.
மடத்துக்குளம்:
மடத்துக்குளம் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் நடப்பாண்டு (2020-21) அரவைக்கு 71 ஆயிரம் டன் கரும்பு பதிவானது. இதை அடிப்படையாக வைத்து கடந்த ஏப்ரல் 16-ந்தேதி கரும்பு அரவை தொடங்கியது. தொடர்ந்து இரண்டரை மாதம் எந்திரங்களை இயக்கி பல 100 தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு ஒப்பந்தம் செய்த கரும்புகளை அரைத்தனர்.
கடந்த முதல் தேதி நடப்பாண்டு அரவை நிறைவு செய்யப்பட்டு எந்திரங்கள் நிறுத்தப்பட்டன. இது குறித்து ஆலை நிர்வாகத்தினர் கூறுகையில் நடப்பாண்டு 63,560 டன் கரும்பு அரவை செய்து 7.88 சதவீதம் சர்க்கரை கட்டு அடிப்படையில் 49,945 குவிண்டால் சர்க்கரை உற்பத்தி செய்யப்பட்டுள்ளது என்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X