என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொரோனாவால் இறந்த ஆசிரியர்களின் விவரங்கள் சேகரிக்கும் பணிகள் தீவிரம்
Byமாலை மலர்14 July 2021 10:00 AM GMT
பள்ளிகள் திறக்கும்போது ஆசிரியர்கள் காலிப்பணியிடம் இருந்தால் அதனை நிரப்ப கணக்கெடுப்பு தேவை.
திருப்பூர்:
கொரோனா இரண்டாவது அலையில் அதிகளவில் உயிரிழப்புகள் ஏற்பட்டது. இதில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் எத்தனை பேர் என்ற விவரங்களை கணக்கெடுத்து உடனடியாக அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து திருப்பூர் மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், பள்ளிகள் திறக்கும்போது ஆசிரியர்கள் காலிப்பணியிடம் இருந்தால் அதனை நிரப்ப இந்த கணக்கெடுப்பு தேவை.
இதனால் மாவட்டங்கள் தோறும் உள்ள அனைத்து அரசு, ஆதிதிராவிடர்v நலப்பள்ளி, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணிபுரிந்து கொரோனா பாதிப்பினால் இறந்த ஆசிரியர்களின் விவரங்கள் சேகரிக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது என்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X