என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மீண்டும் பரபரப்பான ஆர்.டி.ஓ.,அலுவலகங்கள்
Byமாலை மலர்14 July 2021 9:49 AM GMT (Updated: 14 July 2021 9:49 AM GMT)
40 பேருக்கு எல்.எல்.ஆர்.,40 பேருக்கு லைசன்ஸ், 40 பேருக்கு புதுப்பித்தல் என 120 விண்ணப்பத்துக்கு அனுமதி வழங்க போக்குவரத்து துறை கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.
திருப்பூர்:
ஊரடங்கில் தளர்வு வழங்கப்பட்டதால் ஜூன் இரண்டாவது வாரம் வட்டார போக்குவரத்து துறை (ஆர்.டி.ஓ.,) அலுவலகங்கள் செயல்பட தொடங்கின.
நாள் ஒன்றுக்கு விண்ணப்பங்கள் எண்ணிக்கையாக லைசன்ஸ், எல்.எல்.ஆர்., புதுப்பித்தல் சேர்த்து 50 பேருக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டது. தற்போது பொதுமக்கள் வருகை அதிகம் உள்ளதால், அவை 120 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
40 பேருக்கு எல்.எல்.ஆர்., (பழகுனர் உரிமம்), 40 பேருக்கு லைசன்ஸ், 40 பேருக்கு புதுப்பித்தல் என 120 விண்ணப்பத்துக்கு அனுமதி வழங்க போக்குவரத்து துறை கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி திருப்பூர் உள்ளிட்ட வட்டார போக்குவரத்து அலுவலகங்களிலும் விண்ணப்பங்கள் பெறப்பட்டு லைசென்ஸ் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது. விண்ணப்பிப்பதற்காக ஏராளமானோர் வருகின்றனர். இதனால் திருப்பூர் ஆர்.டி.ஓ. அலுவலகம் மீண்டும் பரபரப்பாக இயங்க தொடங்கியுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X