என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நிழற்குடை இல்லாததால் பல்லடத்தில் பரிதவிக்கும் பயணிகள்
Byமாலை மலர்14 July 2021 9:27 AM GMT (Updated: 14 July 2021 9:27 AM GMT)
தற்போது ஊரடங்கு தளர்த்தப்பட்டு நீண்ட நாட்களுக்கு பின் பஸ் போக்குவரத்து தொடங்கியுள்ளது.
பல்லடம்:
பல்லடம் அரசு மருத்துவமனைக்கு தினசரி 700க்கும் மேற்பட்டவர்கள் புற நோயாளிகளாக வந்து செல்கின்றனர். இந்தநிலையில் அரசு மருத்துவமனை முன்பு பொதுமக்கள் காத்திருந்து பஸ் ஏற, ரோட்டின் இரு பக்கமும் நிழற்குடை இல்லை. பொதுமக்கள் மழை, வெயிலில் நின்று சிரமப்படுகின்றனர். கடந்த ஆட்சியின் போது அரசு மருத்துவமனை பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை அமைக்க பூமி பூஜை போடப்பட்டது. கொரோனா பாதிப்பு காரணமாக பணிகள் பாதியில் விடப்பட்டன.
தற்போது ஊரடங்கு தளர்த்தப்பட்டு நீண்ட நாட்களுக்கு பின் பஸ் போக்குவரத்து தொடங்கியுள்ளது. ஆனால் நிழற்குடை இன்றி பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். எனவே, அரசு மருத்துவமனை பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X