search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மின்சாரம் நிறுத்தம்
    X
    மின்சாரம் நிறுத்தம்

    திருப்பத்தூர் பகுதியில் நாளை மின் நிறுத்தம்

    திருப்பத்தூர் பகுதியில் நாளை (புதன்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் மின்பகிர்மான வட்டத்தில் திருப்பத்தூர், கொரட்டி, கந்திலி, குரிசிலாப்பட்டு, வெலக்கல்நத்தம் ஆகிய துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட சி.கே.ஆசிரமம், பொம்மிகுப்பம், திருப்பத்தூர் டவுன், குரிசிலாப்பட்டு, மடவாளம் மாடப்பள்ளி, செளந்தம்பள்ளி, தாதன வலசை, வெங்களாபுரம், கொரட்டி, சுந்தரம்பள்ளி, பேராம்பட்டு, குனிச்சி, ஆதியூர், எலவம்பட்டி, செவ்வாத்தூர், தோரணம்பதி, கந்திலி, வேப்பல்நத்தம், நந்திபெண்டா, கொத்தாலக் கொட்டாய், புத்தகரம், பாராண்ட பள்ளி, காலேஜ், ஆசிரியர்நகர், திரியாலம், பாச்சல், அச்சமங்கலம், கருப்பனூர், ஆண்டியப்பனூர், மூலக்காடு, ஜவ்வாதுமலையில் உள்ள புதூர்நாடு, புங்கம்பட்டுநாடு, நெல்லிவாசல்நாடு மற்றும் ஜெயபுரம், சந்திரபுரம், வேப்பல்நத்தம், பையனப்பள்ளி, வெலக்கல்நத்தம், குனிச்சூர், முகமதாபுரம், செட்டேரி டேம், சுண்ணாம்புகுட்டை, மல்லப்பள்ளி, ஏரியூர், அன்னசாகரம் ஆகிய ஊர்களிலும் அதனை சுற்றியுள்ள கிராமங்களிலும் அத்தியாவசிய மின்சோதனை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதனால் அப்பகுதிகளில் நாளை (புதன்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம்நிறுத்தப்படுகிறது.

    இந்த தகவலை திருப்பத்தூர் மின் பகிர்மான வட்ட செயற்பொறியாளர் ச.கிருஷ்ணன் தெரிவித்தார்.
    Next Story
    ×