என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
புரசைவாக்கத்தில் பெண்ணிடம் நகை பை பறிப்பு
Byமாலை மலர்12 July 2021 10:15 AM GMT (Updated: 12 July 2021 10:15 AM GMT)
புரசைவாக்கத்தில் பெண்ணிடம் நகை பை திருடப்பட்ட சம்பவம் குறித்து வேப்பேரி போலீசார் விசாரணை நடத்த வருகின்றனர்.
சென்னை:
சென்னை கொசப்பேட்டையை சேர்ந்தவர் வாணி. புரசைவாக்கம் டாணா தெருவில் உள்ள அம்மா உணவகத்தில் வேலை செய்து வருகிறார். இன்று காலை 5.30 மணிக்கு சூளை வழியாக ஆட்டோவில் வேலைக்கு சென்று கொண்டு இருந்தார். குறவன்குளம் பகுதியில் வைத்து மோட்டார்சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவர் வாணி கையில் வைத்திருந்த பையை பறித்து சென்று விட்டார். அதில் 2 பவுன் நகை இருந்தது. இது பற்றி வேப்பேரி போலீசார் விசாரணை நடத்த வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X