என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மாத ஊதியம் ரூ.21ஆயிரம்-விசைத்தறி தொழிலாளர்கள் வலியுறுத்தல்
Byமாலை மலர்12 July 2021 9:57 AM GMT (Updated: 12 July 2021 9:57 AM GMT)
தொழிலாளர் நலச்சட்டங்களை அமல்படுத்த வேண்டும் என கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அவினாசி:
அவிநாசியில் விசைத்தறித்தொழிலாளர் மாநில சம்மேளன நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் விசைத்தறித் தொழிலாளர்களுக்கு 8 மணி நேர வேலை, மாத ஊதியம் ரூ.21ஆயிரம், பஞ்சப்படி உள்ளிட்டவை வழங்க வேண்டும். தொழிலாளர் நலச் சட்டங்களை அமல்படுத்த வேண்டும்.
தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை, இலவச வீடு உள்ளிட்டவை வழங்க வேண்டும், விசைத்தறித் தொழிலாளர்கள் உள்ள மாவட்டங்களில் ஜவுளி சந்தைகள் அமைக்க வேண்டும்.
நோய்த்தொற்றுக் காலகட்டத்தில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் இறந்துள்ளனர்.எனவே அனைத்துத் தொழிலாளர்களுக்கும் நிவாரணத்தொகை வழங்க வேண்டும் என்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X