என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருவையாறு பகுதியில் 202 பேருக்கு கொரோனா பரிசோதனை
Byமாலை மலர்10 July 2021 11:15 AM GMT (Updated: 10 July 2021 11:15 AM GMT)
திருவையாறு பேரூராட்சி மற்றும் ஒன்றிய பகுதிகளில் 4 ஊர்களில் 7 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.
திருவையாறு:
திருவையாறு பேரூராட்சி மற்றும் ஒன்றிய பகுதிகளில் 4 ஊர்களில் 7 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட 7 பேரும் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருவையாறு தாலுகாவில் வளப்பக்குடி, விளாங்குடி, செம்மங்குடி, ஓலத்தேவராயண்பேட்டை, திருவையாறு ஆகிய 5 ஊர்களில் கொரோனா பரிசோதனை நடைபெற்றது. இதில் 202 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X