என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உப்பிலியபுரம் பகுதியில் பலத்தமழை- அய்யாற்றில் நீர்வரத்து அதிகரிப்பு
Byமாலை மலர்10 July 2021 10:34 AM GMT (Updated: 10 July 2021 10:34 AM GMT)
உப்பிலியபுரம், பி.மேட்டூர் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் 2-ம் பட்டம் குறுவை சாகுபடிக்கு ஆயத்தமாகியுள்ள விவசாயிகள், மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
உப்பிலியபுரம்:
உப்பிலியபுரம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு பலத்த மழை பெய்தது. மேலும் கொல்லிமலை பகுதியில் நேற்று முன்தினம் இரவு பெய்த பலத்தமழையால், புளியஞ்சோலை பகுதியிலுள்ள அய்யாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் உப்பிலியபுரம் பகுதியிலுள்ள ஏரிகளுக்கு நீர் வரத்து ஏற்பட்டு அவை நிரம்ப தொடங்கி உள்ளன.
இதன்காரணமாக உப்பிலியபுரம், பி.மேட்டூர் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் 2-ம் பட்டம் குறுவை சாகுபடிக்கு ஆயத்தமாகியுள்ள விவசாயிகள், மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
உப்பிலியபுரம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு பலத்த மழை பெய்தது. மேலும் கொல்லிமலை பகுதியில் நேற்று முன்தினம் இரவு பெய்த பலத்தமழையால், புளியஞ்சோலை பகுதியிலுள்ள அய்யாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் உப்பிலியபுரம் பகுதியிலுள்ள ஏரிகளுக்கு நீர் வரத்து ஏற்பட்டு அவை நிரம்ப தொடங்கி உள்ளன.
இதன்காரணமாக உப்பிலியபுரம், பி.மேட்டூர் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் 2-ம் பட்டம் குறுவை சாகுபடிக்கு ஆயத்தமாகியுள்ள விவசாயிகள், மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X