என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சிறுமிக்கு திருமணம்-3 பேர் கைது
Byமாலை மலர்10 July 2021 9:22 AM GMT (Updated: 10 July 2021 9:22 AM GMT)
சமூக நலத்துறை மேம்பாட்டு அலுவலர் சிவகாமி இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தினார்.
திருப்பூர்:
திருப்பூரை சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் தாராபுரத்தை சேர்ந்த சசிகுமார் (வயது 24) என்பவருக்கும் கடந்த 28-ந்தேதி திருப்பூரில் திருமணம் நடந்தது. இதுகுறித்து திருப்பூர் சைல்டு லைன் அமைப்புக்கு புகார் வந்தது.
இதையடுத்து சமூகநலத்துறை மேம்பாட்டு அலுவலர் சிவகாமி இதுகுறித்து விசாரணை நடத்தினார். விசாரணையில் பெருமாநல்லூரை சேர்ந்த திருமணதரகர்கள் அம்பிகா (38), வள்ளி (35) ஆகியோர் இத் திருமணத்தை நடத்தி வைத்தது தெரியவந்தது.
இதையடுத்து வடக்கு மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். குழந்தை திருமண தடுப்பு மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் சசிகுமார், அம்பிகா மற்றும் வள்ளி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X