search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பேரறிவாளன்
    X
    பேரறிவாளன்

    பேரறிவாளன் மருத்துவமனையில் அனுமதி

    பரோல் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் பேரறிவாளன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
    ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருந்த பேரறிவாளனுக்கு பரோல் வழங்கப்பட்டதையடுத்து, அவர் ஜோலார்பேட்டையில் உள்ள இல்லத்தில் இருந்தார்.

    இந்த நிலையில் வயிறு மற்றும் சீறுநீரக சிகிச்சை பெற பேரறிவாளனர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 

    பரோல் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் பேரறிவாளன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×