என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருவையாறு அருகே பாம்பு கடித்து தொழிலாளி பலி
Byமாலை மலர்8 July 2021 9:12 AM GMT (Updated: 8 July 2021 9:12 AM GMT)
திருவையாறு அருகே பாம்பு கடித்ததில் சிகிச்சை பலனின்றி தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவையாறு:
திருவையாறு அருகே வீரசிங்கம்பேட்டை அண்ணாத்திடலைச் சேர்ந்தவர் ராமன் மகன் கோவிந்தராஜ் (வயது 48). விவசாயக் கூலி தொழிலாளி. சம்பவத்தன்று இவர் தனது வீட்டுத் தோட்டத்தை சுத்தம் செய்துகொண்டிருந்த போது அங்கிருந்த நல்ல பாம்பு அவரைக் கொத்திவிட்டது. இதில் மயங்கி விழுந்த கோவிந்தராஜை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் கோவிந்தராஜ் இறந்து விட்டார்.
இதுகுறித்து அவரது மகன் சீனிவாசன் கொடுத்த புகாரின்பேரில் நடுக்காவேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
திருவையாறு அருகே வீரசிங்கம்பேட்டை அண்ணாத்திடலைச் சேர்ந்தவர் ராமன் மகன் கோவிந்தராஜ் (வயது 48). விவசாயக் கூலி தொழிலாளி. சம்பவத்தன்று இவர் தனது வீட்டுத் தோட்டத்தை சுத்தம் செய்துகொண்டிருந்த போது அங்கிருந்த நல்ல பாம்பு அவரைக் கொத்திவிட்டது. இதில் மயங்கி விழுந்த கோவிந்தராஜை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் கோவிந்தராஜ் இறந்து விட்டார்.
இதுகுறித்து அவரது மகன் சீனிவாசன் கொடுத்த புகாரின்பேரில் நடுக்காவேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X