என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மாட்டு வண்டியில் மோட்டார் சைக்கிளை ஏற்றி வந்து நூதன ஆர்ப்பாட்டம்
Byமாலை மலர்8 July 2021 8:57 AM GMT (Updated: 8 July 2021 8:57 AM GMT)
தொ.மு.ச. பேரவை இணைப்பு சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள், பொறுப்பாளர்கள், மின்சார வாரிய ஊழியர்கள், ஒப்பந்த தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
திருப்பூர்:
பெட்ரோல், டீசல்,சிலிண்டர் விலையை தொடர்ந்து உயர்த்தி வரும் மத்திய அரசை கண்டித்து தொ.மு.ச. பேரவை சார்பில் திருப்பூர் ரெயில் நிலையம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.அப்போது பெட்ரோல் டீசல் விலை உயர்வை எதிர்க்கும் விதமாக மாட்டுவண்டியில் மோட்டார் சைக்கிளை ஏற்றிக்கொண்டு வந்து நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் மாவட்ட தொ.மு.ச. கவுன்சில் துணை தலைவர் ஆர்.ரெங்கசாமி, மின்சார வாரிய தொ.மு.ச. செயலாளர் ஈ.பி. அ. சரவணன், பொருளாளர் ஆனந்த், ஜின்னிங் தொ.மு.ச. ராமசந்திரன், மகேந்திரன், ஆட்டோ தொ.மு.ச. துரைரவிசந்திரன், முருகன், பனியன் சங்க தொ.மு.ச .பீட்டர், பூபதி, மயில்சாமி, வேலுச்சாமி, ரத்தினசாமி, ராஜ்மோகன், குணசேகரன், கணேசன் ,மற்றும் தொ.மு.ச.பேரவை இணைப்பு சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகளும், பொறுப்பாளர்களும், மின்சார வாரிய ஊழியர்களும், ஒப்பந்த தொழிலாளர்களும், நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X