என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கிட்டி குமாரமங்கலம் மரணம்- கே.எஸ்.அழகிரி இரங்கல்
Byமாலை மலர்7 July 2021 8:05 AM GMT (Updated: 7 July 2021 8:05 AM GMT)
தலைநகர் டெல்லியில் சட்டம் ஒழுங்கு எந்தளவிற்கு சீர்குலைந்திருக்கிறது என்பதற்கு கிட்டி குமாரமங்கலத்தின் கொலை சம்பவம் சான்றாக அமைந்துள்ளது என கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
சென்னை:
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி விடுத்துள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-
மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் ரங்கராஜன் குமாரமங்கலத்தின் மனைவி வழக்கறிஞர் கிட்டி குமாரமங்கலம், அவரது வீட்டில் கொள்ளையடிக்க வந்தவர்களால் கொலை செய்யப்பட்ட செய்தி அறிந்து அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன். தலைநகர் டெல்லியில் சட்டம் ஒழுங்கு எந்தளவிற்கு சீர்குலைந்திருக்கிறது என்பதற்கு இந்த கொலை சம்பவம் சான்றாக அமைந்துள்ளது.
கிட்டி குமாரமங்கலத்தை இழந்து வாடும் அவரது மகனும், தமிழ்நாடு காங்கிரஸ் செயல் தலைவருமான மோகன் குமாரமங்கலத்துக்கும் அவரது குடும்பத்தினருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X