என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஜோலார்பேட்டை பகுதியில் வீடு, வீடாக சென்று கொரோனா பரிசோதனை
Byமாலை மலர்4 July 2021 12:14 PM GMT (Updated: 4 July 2021 12:14 PM GMT)
ஜோலார்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் (பொறுப்பு) மீனாட்சி தலைமையில் மருத்துவ குழுவினர் வீடு வீடாக சென்று கொரோனா பரிசோதனை செய்தனர்.
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டை நகராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் திருப்பத்தூர் சுகாதார பணிகள் துணை இயக்குனர் செந்தில் வழிகாட்டுதல்படி திருப்பத்தூர் கொரோனா கட்டுப்பாட்டு அதிகாரி பி.சுமதி தலைமையில் ஜோலார்பேட்டை வட்டார சுகாதார அளவில் வீடு, வீடாக சென்று கொரோனா பரிசோதனை செய்து வருகின்றனர்.
ஜோலார்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் (பொறுப்பு) மீனாட்சி தலைமையில் மருத்துவ குழுவினர் வீடு வீடாக சென்று கொரோனா பரிசோதனை செய்தனர்.
அப்போது ஜோலார்பேட்டை அரசு டாக்டர் பிரசாந்த், புகழேந்தி மற்றும் சுகாதார ஆய்வாளர் கோபி உள்பட நகராட்சி, ஊராட்சி பணியாளர்கள், சுகாதார பணியாளர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் உடன் இருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X